யார் அந்த 100 கௌரவர்கள் ?
யார் அந்த 100 கௌரவர்கள் ? மகாபாரதத்தில் குறிப்பிடும் கௌரவர்கள் என்பது மனிதனுடைய அதிகபட்ச அவகுணங்கள் அவகுணங்களையே கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 100 கௌரவர்கள் என்னும் அவகுணங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பொருமையாக படிக்கவும். 001. சஞ்சலம் 002. தேச துரோகம் 003. கைவிடுதல் 004. கோழைத்தனம் 005. எதிர்வாதம் 006. கபடம் 007. தான்தோன்றித்தனம் 008. கருத்து வேற்றுமை 009. அஞ்ஞானம் 010. கருணையின்மை 011. இரக்கமற்ற தன்மை 012. சோம்பேரித்தனம் 013. அக்கறையின்மை 014. ஓரவஞ்சனை 015. கொச்சைத்தனம் 016. ஹிம்சை 017. விரோதம் 018. வெறுப்பு 019. ஆர்வமின்மை 020. பிடிவாதம் 021. இறுக்கமான மனம் 022. முட்டாள்தனம் 023. விதி மீறுதல் 024. கல்லாமை 025. அர்த்தமின்மை 026. பிறர் துன்பத்தை இரசிப்பது 027. தீமை செய்ய விருப்பம் 028. குற்றம் புரிதல் 029. அபகரித்தல் 030. பழக்கதோஷம் 031. தன்னிலை மறத்தல் 032. பேராசை 033. ஞாபக மறதி 034. பழி உணர்வு 035. வாக்கு தவறுவது 036. வரட்டு கவுரவம் 037. அடிமைத்தனம் 038. பிரித்தாளுதல் 039. பொறுப்பற்ற தன்மை 040. வேற்றுமை பாராட்டுதல் 041. கஞ்சத்தனம் 042. கடுமை 043. தன்நலம் 044. அசுத...