Posts

ஓம் OHM

https://www.youtube.com/watch?v=16djTWGGNe4 https://www.youtube.com/watch?v=9grdSOfKxQg https://www.youtube.com/watch?v=V37T0zKalr8 https://www.youtube.com/watch?v=GPMS5KCtEg8 "ஓம்'( OHM )என்றால் என்ன? காயத்ரீ மந்திரத்தோடு ஓம் பூ: புவ: ஸுவ: என்று சேர்த்து சொல்வதன் அர்த்தம் என்ன?  வேதம், பிரணவத்துடன், ப்ரம்மத்துடன் எப்படி தொடர்பு கொண்டுள்ளது?... பகவானின் இதயத்திலிருந்து வந்த சங்கல்பமே "வேதம்". நமக்கு சிவனும், முருகனும், பெருமாளும், பராசக்தியும் தெரிந்ததற்கு காரணமே "வேதம்" தான். நம்முடைய பல கேள்விகளுக்கு பதில் கொடுத்ததும் "வேதமே".  வேதத்தை கிண்டல் செய்பவன், வேதம் நமக்கு காட்டிய சிவனையும், விஷ்ணுவையும், ஓங்காரத்தையும், முருகனையும், கணேசனையும், சக்தியையும் சேர்த்து கிண்டல் செய்கிறான் என்று ஹிந்துக்கள் உணர வேண்டும். வேதம் ஓத கூடாது என்று சொல்பவன், உண்மையில் நாம் வணங்கும் தெய்வத்தை அவமானப்படுத்த நினைக்கிறான் என்றே ஹிந்துக்கள் அறிய வேண்டும்.  வேதம் மட்டும் நமக்கு இல்லாமல் போயிருந்தால், அதிகபட்சம்  "பரமாத்மா இருக்கிறார். எங்கோ இருக்கிறார். நமக்கு தெர...

யார் அந்த 100 கௌரவர்கள் ?

யார் அந்த 100 கௌரவர்கள் ? மகாபாரதத்தில் குறிப்பிடும் கௌரவர்கள் என்பது மனிதனுடைய அதிகபட்ச அவகுணங்கள் அவகுணங்களையே கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 100 கௌரவர்கள் என்னும் அவகுணங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பொருமையாக படிக்கவும். 001. சஞ்சலம் 002. தேச துரோகம் 003. கைவிடுதல் 004. கோழைத்தனம் 005. எதிர்வாதம் 006. கபடம் 007. தான்தோன்றித்தனம் 008. கருத்து வேற்றுமை 009. அஞ்ஞானம் 010. கருணையின்மை 011. இரக்கமற்ற தன்மை 012. சோம்பேரித்தனம் 013. அக்கறையின்மை 014. ஓரவஞ்சனை 015. கொச்சைத்தனம் 016. ஹிம்சை 017. விரோதம் 018. வெறுப்பு 019. ஆர்வமின்மை 020. பிடிவாதம் 021. இறுக்கமான மனம் 022. முட்டாள்தனம் 023. விதி மீறுதல் 024. கல்லாமை 025. அர்த்தமின்மை 026. பிறர் துன்பத்தை இரசிப்பது 027. தீமை செய்ய விருப்பம் 028. குற்றம் புரிதல் 029. அபகரித்தல் 030. பழக்கதோஷம் 031. தன்னிலை மறத்தல் 032. பேராசை 033. ஞாபக மறதி 034. பழி உணர்வு 035. வாக்கு தவறுவது 036. வரட்டு கவுரவம் 037. அடிமைத்தனம் 038. பிரித்தாளுதல் 039. பொறுப்பற்ற தன்மை 040. வேற்றுமை பாராட்டுதல் 041. கஞ்சத்தனம் 042. கடுமை 043. தன்நலம் 044. அசுத...

வரலக்ஷ்மி விரதம்

வரலஷ்மி_விரதம் காக்கும் கடவுள் ஸ்ரீமஹா விஷ்ணுவின் துணைவியும், செல்வங்களை அள்ளி தரக்கூடிய மஹாலஷ்மி தேவியை வணங்கி அவரின் அருளாசி பெறுவதே இந்த வர லஷ்மி விரதம் விரதத்திற்கான நோக்கம். இந்தாண்டு வர லஷ்மி விரதம் ஆங்கில தேதி 20ம் தேதி (ஆவணி 4) வெள்ளிக்கிழமை கடை பிடிக்கப்படுகிறது. #வரலஷ்மி_விரதமுறை  வர லஷ்மி விரதத்தை கடைப்பிடிக்கும் பெண்கள் முதல் நாளே வீட்டையும், பூஜை அறையையும் அழகாக சுத்தம் செய்து வைத்துக் கொள்வது அவசியம். வெள்ளிக்கிழமை தினத்தில் காலையில் குளித்து முடித்து விட்டு நெற்றியில் குங்குமம் இட்டு முதலில் விநாயகரை வணங்கி பின்னர் குல தெய்வத்தையும் வணங்கி பின் இவ் விரதத்தை தொடங்க வேண்டும். குரு ஹோரை சுக்ர ஹோரையில் பூஜை செய்யலாம். வரலஷ்மி_விரதத்தின்  #முக்கியத்துவம்: இந்த விரதத்தின் முக்கியத்துவமே சுமங்கலி பெண்கள் தங்களின் கணவன் நீண்ட ஆயுளுடன் எந்த குறையும் இல்லாமல் சகல செளபாக்யமும் பெற்று வாழ வேண்டும் என்பதே. தொழில் சிறக்க வேண்டும்.  அதனால் கிடைக்கும் தனம், பொருள் வரவு மூலம் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியான குடும்பத்தை அனுபவிக்க வேண்டும் என எல்லா வரத்தையும் தரக்கூடிய லஷ்ம...

நாகலாபுரம் ஸ்ரீவேதநாரயண பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி

 ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான ஒரு கோவில், 100 திருப்பதிக்கு சமமான ஒரு கோவில் ரெண்டும்  எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?  பெருமாளையும் தாயாரையும் ஒரே இடத்தில் ஜரு கண்டி, ஜருகண்டி என்ற வார்த்தைகளின்றி நிம்மதியாக  தரிசனம் செய்வதற்கு உதவும் ஆலயம் அமைந்துள்ள ஆலயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? 100 திருப்பதி தரிசனத்திற்கு சமமான பத்மாவதி, ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய நாராயணவனம் தலத்திற்கும் மற்றும் ஆயிரம் அத்தி வரதருக்கு சமமான தரிசனம் பெறக்கூடிய  ஒரு ஆலயம் என்கிற பெருமை உடையதுமான நாகலாபுரம் ஸ்ரீவேதநாரயண பெருமாள் தலத்திற்கும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தகவல் தந்த வசும்ம்மாஹிந்திமிஸ் அவர்களுக்கு நன்றிகள் சொல்லி   பயணம் செல்ல போகிறோம்! சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாஸ கணக்குபடி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது அப்படிபட்ட வரலாற்று பெருமையுடைய தலத்தையும் ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான வேத நாராயண பெருமாள் கோவில் தலத்தையும் இன்று ந...